தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் தீவிர சிகிச்சை! தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். நேற்றிரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை...
இன்றைய சமையல் : அவல் பழ பஜ்ஜி சுவையான அவல் பழ பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாகவோ அல்லது குழந்தைகளுக்கு பிடித்த சிற்றுண்டியாகவோ இந்த அவல் பழ பஜ்ஜி அருமையாக இருக்கும். இது ஒரு ஆரோக்கியமான...
இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது....
கீழடி விவகாரம் – அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை! கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்! கீழடி ஆய்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்...
தேமுதிக தனித்துப் போட்டியிட பயப்படாது – – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்...
விருதுநகரில் கோவில் அன்னதானம் சாப்பிட்ட 80 பேர் வாந்தி மயக்கம் – மருத்துவமனையில் அனுமதி! விருதுநகர் மாவட்டம் ஸ்.கல்விமடை கிராமத்தில் கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 9 அன்று நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்...
இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி தட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு! இ-ஆதார் அங்கீகாரத்தை கட்டாயமாக்கி தட்கல் டிக்கெட் முன்பதிவு நடைமுறையை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர்...
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! தமிழ்நாடு முழுவதும் 18 பேர் பணியிட மாறுதலும், அதில் 3 பேர் பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,...
தி.மு.க.வை அரியணையில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சூளுரைத்துள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளால் தான் அஞ்சவில்லை என்றும், தன் போராட்ட குணத்தை கைவிடவில்லை...
மருத்துவ புரட்சி செய்ய முதலமைச்சர் திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! மருத்துவத்துறையில் புரட்சி செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா...