முருக பக்தர்கள் மாநாடு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு! ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி...
பள்ளிக் கல்வித் துறை 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய நாட்காட்டியை தற்போது வெளியிட்டுள்ளது : மொத்த வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள்: 2025-26 கல்வி ஆண்டில் மொத்தம் 210 வேலை நாட்கள் இருக்கும். வழக்கம்...
ஆரோக்கியமான சுக்குக் களி சுக்குக் களி என்பது ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும். இது ஜீரணத்திற்கு நல்லது. குறிப்பாக மழைக்காலத்திலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த உணவு. சுக்குக் களி செய்ய...
குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உடல் அரசு மரியாதையுடன் தகனம்! கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் சில நிமிடங்களிலேயே பிஜே மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்தது....
இன்றைய சமையல் : வெற்றிலை ரசம் மணம் கமழும் வெற்றிலை ரசம்! வெற்றிலை பொதுவாக தாம்பூலமாகவோ அல்லது மருத்துவக் குணங்களுக்காகவோ பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த வெற்றிலையை வைத்துச் செய்யக்கூடிய ரசம், வித்தியாசமான சுவையுடனும், பல ஆரோக்கிய...
தனது பேனாவை பரிசளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்ற, ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்தார். தஞ்சாவூர் அரசு கலைக்கல்லூரியில் நலத்திட்ட உதவிகள்...
நள்ளிரவில் ராஜேந்திர பாலாஜி தியானம்! எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வேண்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம் செய்துள்ளார். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது . 18...
விசிக மதச்சார்பின்மை காப்போம் பேரணி! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. பேரணியில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1. இந்தியாவை மதச்சார்பற்ற நாடாகப் பாதுகாப்போம். 2. வக்ஃபு திருத்தச்...
சீரக சம்பா சிக்கன் பிரியாணி! சீரக சம்பா அரிசியில் செய்யப்படும் பிரியாணிக்கு ஒரு தனித்துவமான மணமும், சுவையும் உண்டு. இந்த ரெசிபியைப் பின்பற்றி, வீட்டில் மணக்க மணக்க சிக்கன் பிரியாணி செய்து அசத்தலாம். சீரக சம்பா...
நாளை நடைபெறும் குரூப் 1 தேர்வு – சுமார் 2.27 லட்சம் பேர் எழுதுகின்றனர்! டி.என்.பி.எஸ்.சி சார்பில் 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது. குரூப்-1 பிரிவில் 70...