கட்சிக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு தடை – மேல்முறையீடு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி! அதிமுக கொடிக்கம்பங்களை சாலையோரங்களில் நட்டு வைப்பதற்கும் உயரத்தை அதிகரிப்பதற்கும் அனுமதி கேட்டு அக்கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு...
பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு! பெங்களூரு அணி நிர்வாகம் மீது வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பை கனவு பெங்களூரு அணி நிறைவேறியது. சின்னசாமி மைதானத்தில்...
உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்பு துறை! உணவு தயாரிப்போர் மற்றும் உணவு விற்பனையில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம்...
12 நாடுகளுக்கு தடை அமெரிக்கா நுழைய தடை – டொனால்ட் டிரம்ப் அதிரடி! அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடை செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை...
கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் இருப்பதை பத்திரிகையாளர் பாண்டியன் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் படங்களின் தலைப்புகள் தமிழில் இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கமலின் அரசியல்...
நிபந்தனையுடன் திருவிழாக்களில் ஆடல், பாடல் அனுமதி – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில்...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கி வருகிறது. நேற்று (ஜூன் 3, 2025) காலை நிலவரப்படி, நாடு முழுவதும் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
தமிழக அரசு பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுயதொழில் தொடங்கவும், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, தமிழக அரசு...
ஆர்சிபிக்கு ஈ சாலா கப் நமதே! என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வாழ்த்து! ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு...
ஆர்சிபிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி...