அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு! சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 2024 டிசம்பர் 23ம் பல்கலைகழக மாணவியை மிரட்டி அங்கு வந்த நபர் மாணவியை பாலியல்...
தங்கத்தின் விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது.24 காரட் தங்கத்தின் விலை தற்போது 1 கிராமுக்கு ₹9,813 ஆகவும், 10 கிராமுக்கு ₹98,130 ஆகவும் உள்ளது. இது நேற்று ஒப்பிடுகையில் 1 கிராமுக்கு ₹49 உயர்வாகும். 22...
தன் கடந்த காலத்தை புறக்கணித்து, மலேசியாவுக்கு வருகிறான் போல்ட் கண்ணன் (விஜய் சேதுபதி). அங்கு அறிவுக்கரசன் (யோகி பாபு) அவரை சந்தித்து தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்கிறார். எதிர்வீட்டில் வசிக்கும் ருக்கு (ருக்மணி வசந்த்) மற்றும்...
வினாத்தாள் கசிவு – செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு! நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்தது அதனால் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. நெல்லை, தென்காசி,...
தமிழகத்தில் 2025-26 கல்வியாண்டு ஜூன் 2ஆம் தேதியில் இருந்து தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே ஏப்ரல் 20ஆம் தேதி கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி மீண்டும் செயல்படுவதாக...
இன்று உருவாகிறது வங்கக்கடலில் புயல்! தென்மேற்கு பருவமழையின் வடக்கு வங்கக் கடலில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக வாய்ப்புள்ளது. புயல் சின்னம் நகரும் திசையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என...
இந்தியாவில் கொரோனா தொற்று 1009 தாண்டியது 2019 இல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தடுப்பூசி, கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது...
ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி கடும் சேதமடைந்த வடக்கு காசா நகர மக்கள். நூற்றுக்கும் அதிகமானோர் ஃபஹ்மி அல்-ஜர்காவி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று இரவு...
எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு-10 நாட்கள் கெடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில்...
கடலில் மூழ்கிய கப்பலால் ஏற்படும் எச்சரிக்கை கொச்சி அருகே லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் ரசாயனங்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கிச் சென்று...