நாடாளுமன்ற அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்! மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினார். நாடாளுமன்ற...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காலைமுதல் காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில்...