தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7 உள்ளூர் விடுமுறை! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7, 2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு,...
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வரும் ஜூலை...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடைபெற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூலை 7, 2025 அன்று காலை 6.15 மணி முதல்...
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை...
வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்! வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் பிறந்த தினமாக நம்பப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவின் தொடக்கத்தை குறிக்கும் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மே 17,...
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திருச்செந்தூரில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின்...
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்...
கந்த சஷ்டி திருவிழா 3-ஆம் நாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான...