திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திருச்செந்தூரில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின்...
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்...
கந்த சஷ்டி திருவிழா 3-ஆம் நாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான...