புதுச்சேரி வில்லியனூரில் தேர் திருவிழா: கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பங்கேற்பு! புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில், ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் தேர்த் திருவிழா...
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு! புதுச்சேரியில் நிதி நெருக்கடியை சமாளிக்க ரூபாய் 33 முதல் அதிகபட்சமாக ரூபாய் 325 வரை மதுபானங்கள் விலை அதிரடியாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. கலால் வரி மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து...
புதுச்சேரி முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல் மற்றும் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார்...
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் – புதுச்சேரியில் பரபரப்பு! புதுச்சேரி சட்டப்பேரவை அருகில் உள்ளது துணைநிலை ஆளுநர் மாளிகை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், தற்போது ஆளுநர் மாளிகையில் ஓய்வுவெடுத்து வருகிறார். மர்ம நபர்கள் ஆளுநர் மாளிகை...
புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து! 1 முதல் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளைத் திருத்தம் செய்து ஐந்து...
புதுச்சேரியில் அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்! புதுச்சேரியில் இன்று முதல் அதிரடியாக பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பொறுப்பேற்று என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கூட்டணி ஆட்சி...
புதுச்சேரியில் ஜன.1 முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயம்! ஜனவரி 1ம் தேதி முதல் புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இரு...
தமிழகத்தை தாக்குமா? ஃபெங்கால் புயல்! நாளை உருவாக உள்ள புயலுக்கு ஃபெங்கால் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ...
புதுச்சேரியில் இன்று முதல் மின்கட்டணம் உயர்கிறது ஜூன் மாதம் 16ஆம் தேதி அறிவிக்கப்பட்ட மின்கட்டண உயர்வு புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்...