தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் தீவிர சிகிச்சை! தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். நேற்றிரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை...
வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்! வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் பிறந்த தினமாக நம்பப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்...
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நம்பிராஜன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல்...
உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்...
தமிழகத்தில் 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு தென்மேற்கு பருவமழையின் வேகம் குறைந்து, பெரும்பாலான பகுதிகளில்...
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட கலெக்டர். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை...