நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்! ஒரு பயணத்தின் போது நடிகர் அஜித்குமார் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. அஜித்குமார் தற்போது ‘குட் பேட் அக்லி’...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றம் அடைவது வழக்கம் இன்று ஆகஸ்ட் முதல் நாள் வணிக பயன்பாட்டிற்கான 19.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 7...
கேரளாவில் கள்ள கடல் எச்சரிக்கை கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து நிலச்சரிவில் பல உயிர்களை இழந்து வருகிறது. தொடர்ந்து மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா கடல் பகுதிக்கு கள்ள கடல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது....
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 110ஆக உயர்வு கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது அங்காங்கே நிலசரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆண் பெண்...
வயநாட்டில் நிலச்சரிவு உதவ தமிழ்நாடு தயார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்புகள் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என...
ஏ1 ஏ2 கையில் இந்தியா ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று இன்று மத்திய நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதுவரை இல்லாத வகையில் இந்திய பட்ஜெட் மிகவும் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக...
விமானங்களில் தமிழில் அறிவிப்பு இன்று மக்களவையில் வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி மக்களவையில் பேசினார். விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு...
ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம் கார்த்திகை நட்சத்திரம் தமிழ் மாதமான ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் முருகனுக்கு வெகு விசேசமான நாளாககும். சமஸ்கிருதத்தில் கிருத்திகை எனவும் தமிழில் கார்த்திகை நட்சத்திரம் எனவும்...
my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி! விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி லட்சக்கணக்காண மக்களை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. சக்தி ஆனந்தன்...
பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க உயர்நிதிமன்றம் அறிவுறுத்தல் கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பாக வழக்கு இன்று உயர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அவர்கள் கூறிய கருத்தாவது… தெருக்களில்...