தி.மு.க.வை அரியணையில் இருந்து அகற்றும் வரை ஓயமாட்டேன் என்று அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சூளுரைத்துள்ளார். தன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளால் தான் அஞ்சவில்லை என்றும், தன் போராட்ட குணத்தை கைவிடவில்லை...
திமுக கட்சியில் இருந்து அரக்கோணம் தெய்வச்செயல் நீக்கம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில், கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி...
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு மக்கள் பேரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக பேரணி ஒன்று நடைபெற உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக இந்திய ராணுவம்...
யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மனைவிக்கு பிரசவம் நடந்த போது, குழந்தையின் தொப்புள் கொடியை தானே வெட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது மருத்துவத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில்...
நிலத்தின் உட்பிரிவு பட்டா வழங்குவதில் புதிய முயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் முறையில் பட்டா வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் என்ன? நிலத்தின் உட்பிரிவு பட்டா...
ஒருநாள் வருவாய் ரூ.224.26 கோடி! ஜூலை 12, 2024 அன்று, தமிழக பத்திர பதிவுத்துறை ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்தது. அந்த ஒருநாளில் மட்டும், துறை ₹224.26 கோடி வருவாய் ஈட்டியது. இது தமிழக...
திட்டத்தின் நோக்கம்: பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் பெண் சிசுக் கொலையை ஒழித்தல் ஆண் குழந்தை மீதான மோகம் போன்ற தவறான எண்ணங்களை மாற்றுதல் சிறு குடும்ப முறையை ஊக்குவித்தல் யார் விண்ணப்பிக்கலாம்:...