முருக பக்தர்கள் மாநாடு – மதுரையில் குவியும் பக்தர்கள்! மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள அம்மா திடலில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது மதியம் 3 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை...
காரசாரமான மஞ்சள்பாறை மீன் குழம்பு! மஞ்சள்பாறை மீன் குழம்பு, அதன் தனித்துவமான சுவைக்காகவும், ஊறிப்போன மசாலாக்களுக்காகவும் மிகவும் விரும்பப்படும் ஒரு உணவு. இதோ அதன் சுவையான செய்முறை: மஞ்சள்பாறை மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:...
சுவையான இறால் தொக்கு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என பலவற்றுடனும் அருமையாகப் பொருந்தக்கூடிய, காரசாரமான மற்றும் சுவையான இறால் தொக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இறால் தொக்கு செய்ய தேவையான பொருட்கள்: இறால்...
முருக பக்தர்கள் மாநாடு முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்! நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மதுரை ரிங் ரோடு கலைஞர் திடலில்...
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது – நயினார் நாகேந்திரன் பேட்டி! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகாசனம்...
சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து! ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது...
தற்போதைய கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழகத்தில்...
சுவையான சாம்பார் சாதம்! சாம்பார் சாதம் என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதை மதிய உணவாகவும், குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸாகவும் எளிதாகச் செய்யலாம். காய்கறிகள், பருப்பு மற்றும் அரிசியின் கலவை இது. சாம்பார்...
திருநெல்வேலி, ஜூன் 20, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பீகார், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப் பயணத்தின் போது, ரூ. 20,000...
தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக ஒலிக்கும் – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் 7...