அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை தொடக்கம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஜன.14-ம் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்திலும், ஜன.15-ம் தேதி பாலமேட்டிலும், ஜன.16-ம் தேதி அலங்காநல்லூரிலும் போட்டிகள்...
பொங்கல் திருநாளையொட்டி 3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். “தமிழ்நாட்டில்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பு! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால்...
ரேஷன் கடைகள் நாளை செயல்படும்! பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க சிறப்பு ஏற்பாடு. பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க நாளை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உணவுப் பொருள்...
மகளிர் உரிமைத் தொகை பொங்கலுக்கு முன்பே வரவு! பொங்கல் பண்டிகையை வங்கிகள் விடுமுறையையொட்டி மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மாதந்தோறும் தகுதிகளின் அடிப்படையில் மகளிருக்கு ரூ.1000...
2025 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த ஆண்டு அட்டவணை வெளியீடு! 2025ம் ஆண்டு நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி நடைபெறும்...
போராட்டங்களை நடத்த போலீசார் பாகுபாடு காட்டுவதில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து! தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை,அண்ணா பல்கலை பதிவாளரை நீக்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த...
டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு போராட்டம்! 5,000 பேர் மீது வழக்குப்பதிவு! மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி உள்ளிட்ட 48 கிராமங்களை உள்ளடக்கி 5,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதிகளில் மத்திய அரசு அமைக்கவுள்ள...
சீனாவில் பரவும் புதிய வைரஸ் – முன்னெச்சரிக்கை கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்! கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் இதன் தாக்கம்...
பட்டாசு ஆலைகளிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்து சோதனை மேற்கொள்ள வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்! பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவருக்கு சொந்தமான சாய்நாத் பட்டாசு ஆலை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. வேல்முருகன்,...