பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் – நடிகர் கமலஹாசன் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பகுதி தொடங்கியது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 410 பேர் உயிரிழந்துள்ளனர் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு...
ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சிக்கு மாணவர்கள் ஒரே மாதத்தில் முடிவு கட்டினர் 76 வயதான ஹசீனா தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக இருந்தார்....
வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை...
வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு! சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. . ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர...
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி – ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத...
கோவை புதிய மேயர் ரெங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை...
7 ஃபிலிம் பேர் விருதுகளை வென்ற சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா நடிகர் சித்தார்த் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்....
வங்காள தேசத்தில் 97 பேர் பலி – வன்முறையால் பொது விடுமுறை அறிவிப்பு வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடிப்பு போலீசார் உட்பட 97 பேர் பலி. அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின்...
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில்...