14 வயதில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற 47வது லீக் போட்டியில்...
2 லட்சம் பேர் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு! கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால்...
பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா கெடு! ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த ஒரு தீவிரவாத தாக்குதலின் எதிர்வினையாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் நாட்டினர் உடனடியாக வெளியேற வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. காஷ்மீரின் அழகிய பைசரன் பகுதியில் நடந்த தாக்குதலில்,...
தயார் நிலையில் பாகிஸ்தான் முப்படை! பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்பு, ராணுவம், விமானம், கடற்படை ஆலோசகர்கள் ஒருவாரத்துக்குள் தங்களின் தாயகம் செல்ல வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டது. சிந்து நதி ஒப்பந்தத்தையும் மத்திய அரசு...
காஷ்மீர் தாக்குதல் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை” – பாகிஸ்தான் அரசு விளக்கம்! பஹல்காம் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்....
போப் பிரான்சிஸ் மறைவு பிரதமர் மோடி இரங்கல்! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று காலை 7:35 மணியளவில் தனது 88 வயதில் காலமானார். பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ்...
வக்ஃபு வாரிய புதிய சட்டம் உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவு! வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. சட்ட திருத்தத்தின் சில...
தீரன் சின்னமலை பிறந்ததினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை! ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த தீரன் சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி வாள் பயிற்சி, வில் பயிற்சி,...
மியான்மர் நிலநடுக்கம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மார்ச் 28ம் தேதி மியான்மரின் மாண்டலே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4...
டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு...