உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தெற்கு வங்கக்கடலின் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ.29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! வங்கக்கடலில் நிலவும்காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்...
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி! வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : “தெற்கு...
வங்க கடலில் உருவான டானா புயல்! காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை...
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி! காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு...
இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! இன்று அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் மிக...
வடகிழக்கு பருவமழை அக்.15-ல் தொடங்குகிறது 15ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. வடதமிகழத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும்...