நீலகிரியில் நிலச்சரிவு எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது. ஆங்காங்கே மிக கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் நீலகிரியில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் அதிக...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றம் அடைவது வழக்கம் இன்று ஆகஸ்ட் முதல் நாள் வணிக பயன்பாட்டிற்கான 19.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 7...
மீளா துயரில் கேரளா – கேரளா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது....
டெல்லியில் வெள்ள நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு விவகாரம் – 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தலைநகர் டெல்லியில் கடந்த 27ம் தேதி அதிக மழை காரணமாக ஐ ஏ எஸ் பயிற்சி மாணவர்கள்...
கேரளாவில் கள்ள கடல் எச்சரிக்கை கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து நிலச்சரிவில் பல உயிர்களை இழந்து வருகிறது. தொடர்ந்து மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா கடல் பகுதிக்கு கள்ள கடல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது....
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 110ஆக உயர்வு கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது அங்காங்கே நிலசரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆண் பெண்...
ஆடி கிருத்திகை முருகன் கோவில்களில் அலைமோதும் கூட்டம் கார்த்திகை நட்சத்திரம் தமிழ் மாதமான ஆடியில் வரும் கார்த்திகை நட்சத்திர நாள் முருகனுக்கு வெகு விசேசமான நாளாககும். சமஸ்கிருதத்தில் கிருத்திகை எனவும் தமிழில் கார்த்திகை நட்சத்திரம் எனவும்...
my V3 ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி! விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி லட்சக்கணக்காண மக்களை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டது. சக்தி ஆனந்தன்...
பள்ளிகளில் சாதி பெயர்களை நீக்க உயர்நிதிமன்றம் அறிவுறுத்தல் கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பாக வழக்கு இன்று உயர் நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் அவர்கள் கூறிய கருத்தாவது… தெருக்களில்...
ஆகஸ்ட் 5ல் நெல்லை மேயர் தேர்தல் நெல்லை மேயர் சரவணன் மற்றும் கோவை மேயர் கல்பனா ராஜினாமா செய்தனர். இன்நிலையில் அந்த பதவிக்கு தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநகராட்சி கூட்டங்களை...