ஆசிட் ஏற்றி வந்த லாரி கோர விபத்து – இருவர் உயிரிழப்பு! சென்னைக்கு டேங்கர் லாரி ஒன்று ஆசிட் ஏற்றி வந்த லாரி கல்பாக்கம் அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற...
மாங்காய் தொக்கு செய்முறை தேவையான பொருட்கள் பச்சை மாங்காய் – 2 (நன்கு துருவியது) நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி கடுகு – 1 தேக்கரண்டி வெந்தயம் – 1/2 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4...
குவாலிஃபயர் 2 சுற்றுக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் (IPL) 2025 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2 சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. எலிமினேட்டர் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத்...
மூன்று புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பதவியேற்பு! இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூன்று புதிய நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, மற்றும் நீதிபதிகள் அபய் எஸ். ஓகா,...
கேரளாவில் தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளா மாநிலத்தில் பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்குகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் கனமழை தொடர்ந்து மக்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்து,...
மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்காக எனது குரல் ஒலிக்கும் – கமல்ஹாசன் பேட்டி! திமுக ஆதரவுடன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று...
ஜூன் 30ஆம் தேதி அமலுக்கு வரும் UPI விதிமுறைகள் இந்தியாவில் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக UPI என்பது மாறிவிட்டது. அதனுடன் சேர்ந்து ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்தும்...
இந்தியாவில் கொரோனா தொற்று 1009 தாண்டியது 2019 இல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தடுப்பூசி, கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது...
எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு-10 நாட்கள் கெடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில்...
கடலில் மூழ்கிய கப்பலால் ஏற்படும் எச்சரிக்கை கொச்சி அருகே லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் ரசாயனங்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கிச் சென்று...