திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.2.44 கோடி செலவில் 20 வகையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன....
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து-அமைச்சர் ஜெய்சங்கர் ஒந்துராஸ் நாட்டு தூதரக திறப்பு விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.பயங்கரவாதம் ஒழியும் வரை சிந்து நதி நிறுத்தி வைக்கப்படும் என்றும் ஜெய்சங்கர் எச்சரித்தார்....
டெல்லி அணியில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல் டெல்லி அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் போட்டிகளில் இருந்து விலகுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக இந்த...
விராட் கோலியின் டெஸ்ட் ஓய்வு -முகமது கைஃபின் கருத்து கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு பிசிசிஐ போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்றும் முன்னாள் இந்திய வீரர் கைஃப் கூறியுள்ளார்....
விண்ணில் பாயவுள்ள பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை வரும் மே 18-ம் தேதி காலை 6.59 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதல்...
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப்...
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2019-ல் பொள்ளாச்சியில் நடந்த...
அர்ச்சகர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு...
காங்கோவில் வெள்ளப்பெருக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழையின் காரணமாக நங்கன்ஜா...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று (மே 13, 2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...