முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்த மறைவு – கேரளாவில் பொது விடுமுறை! கேரள அரசியலில் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். அவரது மறைவு,...
கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சை முடித்து கேரளா திரும்பினார்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 5 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவில் மாயோ மருத்துவமனையில் 10 நாட்கள் நடந்த...
நிபா வைரஸ் கேரளாவில் 2 பேர் உயிரிழப்பு! இந்தியாவில், குறிப்பாக கேரள மாநிலத்தில், நிபா வைரஸ் தொற்று அவ்வப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டு, அதன் காரணமாக 2...
சுவையான உப்பேரி! உப்பேரி என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்புப் பண்டமாகும். இது சர்க்கரைப் பாகில் வறுத்த வாழைக்காய் அல்லது பலாப்பழத் துண்டுகளால் செய்யப்படுகிறது. பண்டிகைக் காலங்களில், குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது இது...
கேரளா கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டுவதை நிறுத்தாவிட்டால், கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்! – அண்ணாமலை எச்சரிக்கை! தமிழகத்தில் கழிவுகள் கொட்டுவதை கேரளா நிறுத்த வேண்டும்; நிறுத்தாவிட்டால் கழிவுகளை லாரிகளில் ஏற்றி, கேரளாவில் கொண்டு சென்று கொட்டுவோம்;...
கடன்களை தள்ளுபடி செய்த கேரளா வங்கி வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைதோர்,உடமை மற்றும் வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி. கேரளாவில் கடந்த ஜூலை 27 பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது...
தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் இன்றுமுதல் மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் ,தேனி ,திண்டுக்கல் மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது....
வயநாட்டில் பிரதமர் மோடி ஆய்வு கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்து பார்வையிட்டார் பிரதமர் மோடி. கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சுமார்...
கேரளாவில் இன்று மீண்டும் நிலச்சரிவு கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சுமார் 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர். உடல் அடையாளம் தெரியாமல் பலரது உடல் பாகங்கள் மட்டுமே கிடைக்க...
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து வயநாடு நிலசரிவால் பலர் பதிப்பப்பட்டுள்ள நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்கள் ரத்து செய்தது கேரள அரசு. கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில்...