தங்கம்: 24 காரட்: கிராம்: ரூ.7,447 (↑1) சவரன்: ரூ.59,576 (↑128) 22 காரட்: கிராம்: ரூ.6,826 (↑1) சவரன்: ரூ.54,440 (↓160) வெள்ளி: கிராம்: ரூ.100 (சமம்) பார்: ரூ.1,00,000 (சமம்) குறிப்புகள்: நேற்று...
தூத்துக்குடியில் 16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுவது தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு மைல்கல் ஆகும். தமிழ்நாட்டை இந்தியாவின் மின்சார வாகன தயாரிப்பு மையமாக மாற்றும். புதிய...
உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்தனர்! கனகசபை பற்றிய கூடுதல் தகவல்கள்: கனகசபை என்பது சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஒரு வடக்கு மண்டபமாகும். இங்கு...
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) இரண்டாக பிரிக்க ஒப்புதல்! 2024 ஜூலை 12 அன்று, மத்திய அரசு டான்ஜெட்கோவை இரண்டு தனித்தனி நிறுவனங்களாக பிரிக்க ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் (TNPGCL) இது...
ஜப்பானில் கட்டாயம் சிரிக்க சட்டம் ஜப்பானின் யமகட்டா மாகாணத்தில், தினமும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என்ற “கட்டாய சிரிப்பு சட்டம்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய உத்தரவு அமலில் உள்ளது. 2024 ஜூலை...
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இன்று (ஜூலை 12) மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்திற்கு உலகெங்கிலும் இருந்து பல்வேறு பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்....
தமிழ்: மகாராஜா: விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “மகாராஜா” திரைப்படம் நாளை (ஜூலை 13) முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. பகலறியான்: “8 தோட்டாக்கள்” படத்தின்...
வங்கிகளின் புதிய வட்டி விகிதங்கள் ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் புதிய FD வட்டி விகிதங்கள் ஐசிஐசிஐ வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 7 முதல் 9 மாதங்கள்: 6.25% முதல் 6.75% வரை 10 முதல்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் துறைமுருகன் நிகழ்ச்சிகள் கோரிக்கை மனு அளித்த இரண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசியவர் சென்னைகள் புதிதாக...
நிகழ்வு: மியான்மரில் ராணுவ ஆட்சி நடத்தி வரும் அரசு, ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய கடை உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. செல்போன் கடை நடத்தி வந்த பே போ ஸை என்பவர்,...