தமிழக பட்ஜெட் – திருமாவளவன் எம்.பி பாராட்டு! விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள்...
மார்ச் 28ல் தவெக பொதுக்குழு கூட்டம்! தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பொதுக்பொதுக்குழு கூட்டதிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00...
நோம்பு கஞ்சி செய்முறை தேவையான பொருட்கள்: பச்சரிசி அல்லது சீரக சம்பா அரிசி – 1 கப் பாசிப்பருப்பு – 1/4 கப் சின்ன வெங்காயம் – 10-15 தக்காளி – 1 இஞ்சி பூண்டு...
நீட் தேர்வு திருத்தம் செய்ய அவகாசம் இன்றுடன் முடிவு! நீட் தேர்வின் மூலம் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ,கால்நடை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை...
12 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை! தமிழ்நாட்டில் மார்ச் 11 முதல் 16 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் “பூமத்திய ரேகையை ஒட்டிய...
6 மணி நேரத்தில் வீடு – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை! திருவாரூர் பழவனக்குடி பொதுமக்கள் வீடு மற்றும் பட்டா வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை...
தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் இல்லை – எடப்பாடி பழனிசாமி விளக்கம்! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. இந்திய அரசாங்கம் மீனவர்களுக்கு எல்லையின் அளவு...
அய்யா போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்” -மு.க.ஸ்டாலின் பதிவு! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகத்தில் போராடியவர் அய்யா வைகுண்டர். அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட...
தவெக சார்பில் மார்ச் 7ல் இஃப்தார் நிகழ்ச்சி! நோன்பு மாதமான ரமலான் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர்.மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால்...
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை! ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம் ! இன்று முதல் மார்ச் 1 வரை கனமழை எச்சரிக்கை காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி...