பிரதமர் மோடி, நாடு முழுக்க புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்! ஒரு வருடமாக ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ், ரூ.24,470 கோடியில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தெற்கு...
இன்றைய சமையல் : வெண் பொங்கல் தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 கப் பாசிப்பருப்பு – ½ கப் நெய் – 3-4 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மிளகு –...
ப்ளே ஆஃபில் நுழைந்தது மும்பை! ஐபிஎல் 2025 போட்டியின் 63-ஆவது ஆட்டத்தில் நேற்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை 20 ஓவர்கள் முடிவில்...
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா! கொரோனா வைரஸ் கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்றது. சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று...
திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து! திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து. ஏ.ஆர்.டெய்ரி...
+2 முடித்தாலே இனி பாலிடெக்னிக் சேரலாம்! தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு! பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்...
அஜய் குமார் யுபிஎஸ்சி புதிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்! UPSC தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. முன்னாள் பாதுகாப்பு செயளாலர்...
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப்...
பொள்ளாச்சி வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 ஆம்...
தற்காலிகமாகவே தாக்குதலை நிறுத்தியுள்ளோம்! – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே போர் பதற்றம் குறித்து இன்று உரையாற்றினார். “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என...