இரயில் நிலையத்தில் Q R Code வசதி தெற்கு ரயில்வேயில் 6 மாவட்ட ரெயில் நிலையங்களில் QR மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், தருமபுரி போன்ற மாவட்ட...
விடாமுயற்சி புதிய போஸ்டர் வெளியீடு நடிகர்கள் கணேஷ் சரவணன், தசரதி ஆகியோரின் போஸ்டர்களை வெளியிட்டது ’விடாமுயற்சி‘ படக்குழு. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்....
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை ஒட்டி ராகுல் காந்தி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினார். ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்தவர். முன்னாள் பிரதமர்...
செப்டம்பர் 14-ல் TNPSC Group 2 & 2A தேர்வு TNPSC Group 2 & 2A தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் 14-ல் நடைபெறும் என TNPSC தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் TNPSC...
தவெக கட்சி கொடி – ஒத்திகை வீடியோ வைரல் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்த தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்கி தேர்தல் ஆணையத்திலும்...
தென்காசி மாவட்டத்திற்கு ஆக.23ல் உள்ளூர் விடுமுறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 23ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட கலெக்டர். சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் குடமுழுக்கை...
மரத்தில் ராக்கி கட்டிய பிகார் முதல்வர் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார். பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்....
இரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் – எம்.பி சு.வெங்கடேசன் இரயில்வே துறையின் தேர்தல் மோசடிகள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் சமூக வலைதளப் பதிவிட்டுள்ளார். மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி மக்களவையில் 2024-25ம் நிதி...
தென்காசி முழுவதும் 6 நாட்கள் ஊரடங்கு – ஆட்சியர் உத்தரவு தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் 21 வரையும், ஆகஸ்ட் 30 மற்றும் அக்டோபர் 2 வரை தடை உத்தரவு. பூலித்தேவன் 309வது...
தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரங்கம்மை பாதிப்பு தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில்...