இன்றைய சமையல் : மாங்காய் சாதம் மாங்காய் சாதம் மாங்காய் சீசனில் வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய, புளிப்பும் காரமும் நிறைந்த ஒரு சுவையான சாதம் இது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸிற்கும் இது ஒரு...
“அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை” – உருக்கமாக பேசிய விஜய்! 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் அகமதாபாத் விமான விபத்து குறித்து விஜய் பேசினார். தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு...
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. போயிங் 787 ரக ஏர்...
ஏர் இந்தியா விமான விபத்து – அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்! அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள்...
ஏர் இந்தியா விமான விபத்து – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்! அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம்,...
ஏர் இந்தியா விமான விபத்து – 110 பேர் உடல்கள் மீட்பு! கமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட பயணிகள் விமானம்,...
தென்காசி சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் 3 பேர் உயிரிழப்பு, 8 பேர் தீவிர சிகிச்சை! தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர். நேற்றிரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை...
இன்றைய சமையல் : அவல் பழ பஜ்ஜி சுவையான அவல் பழ பஜ்ஜி மாலை நேர ஸ்நாக்ஸாகவோ அல்லது குழந்தைகளுக்கு பிடித்த சிற்றுண்டியாகவோ இந்த அவல் பழ பஜ்ஜி அருமையாக இருக்கும். இது ஒரு ஆரோக்கியமான...
இரு ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ரூ.6,405 கோடி மதிப்புள்ள இரண்டு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது....
கீழடி விவகாரம் – அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை! கஜேந்திர சிங் ஷெகாவத் பதில்! கீழடி ஆய்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்? மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்...