ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் சேதம் – திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்” – அன்புமணி ராமதாஸ்! கடந்த 5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய கிடங்குகளில் சேதமடைந்துள்ளது...
ஆசிட் ஏற்றி வந்த லாரி கோர விபத்து – இருவர் உயிரிழப்பு! சென்னைக்கு டேங்கர் லாரி ஒன்று ஆசிட் ஏற்றி வந்த லாரி கல்பாக்கம் அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற...
திருப்பதி லட்டு விவகாரம்- நெய்க்கு பதில் பாமாயில் புதிய திருப்பம்! ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்புகள் கலந்திருப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். திருப்பதிக்கு கோயிலுக்கு...
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் கே.என். நேரு பேட்டி! தென்மேற்கு பருவமழையை தமிழ்நாடு அரசு எதிர்கொள்ள தயாராக உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து பஞ்சப்பூர்...
கட்சிக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு தடை – மேல்முறையீடு செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி! அதிமுக கொடிக்கம்பங்களை சாலையோரங்களில் நட்டு வைப்பதற்கும் உயரத்தை அதிகரிப்பதற்கும் அனுமதி கேட்டு அக்கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு...
பெங்களூரு அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு! பெங்களூரு அணி நிர்வாகம் மீது வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கோப்பை கனவு பெங்களூரு அணி நிறைவேறியது. சின்னசாமி மைதானத்தில்...
உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்பு துறை! உணவு தயாரிப்போர் மற்றும் உணவு விற்பனையில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம்...
12 நாடுகளுக்கு தடை அமெரிக்கா நுழைய தடை – டொனால்ட் டிரம்ப் அதிரடி! அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் வருவதை தடை செய்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கி வருகிறது. நேற்று (ஜூன் 3, 2025) காலை நிலவரப்படி, நாடு முழுவதும் 3,961 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்...
தமிழக அரசு பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுயதொழில் தொடங்கவும், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களின் கீழ் மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய தகவல்களின்படி, தமிழக அரசு...