முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க திருமாவளவன் எம்.பி., தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்! ஜூன் 22 மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர்...
திருச்செந்தூர் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு – கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஜூலை 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை...
முருக பக்தர்கள் மாநாடு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு! ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி சார்பில் மதுரையில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி...
வைகாசி விசாக திருவிழா – பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்! வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் முருகன் பிறந்த தினமாக நம்பப்படுகிறது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின்...
ஊர் சாத்திரை திருவிழா – உசிலம்பட்டியில் கோலாகலம்! 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும், ஊர் சாத்திரை திருவிழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராம ஊராட்சிக்குட்பட்ட தும்மக்குண்டு, பிச்சம்பட்டி, டி.பெருமாள்பட்டி, டி.பெருமாள்கோவில்பட்டி, உடையான்பட்டி,...
திருப்பதி லட்டு விவகாரம்- நெய்க்கு பதில் பாமாயில் புதிய திருப்பம்! ஆந்திரா மாநிலம் திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்புகள் கலந்திருப்பதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு மீது சந்திரபாபு பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். திருப்பதிக்கு கோயிலுக்கு...
நிபந்தனையுடன் திருவிழாக்களில் ஆடல், பாடல் அனுமதி – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை! கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில்...
பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு – சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று திறப்பு! கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயில் இன்று மாலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோயில் மகரவிளக்கு...
ஜோதா அக்பர் திருமணம் என்பது ஒரு பொய்” – ராஜஸ்தான் ஆளுநர்! முகலாயப் பேரரசர் அக்பருக்கும், ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய்க்கும் திருமணம் ஒரு சித்தரிக்கப்பட்ட கதை என்று = கூறியுள்ளார் பிரிட்டிஷாரால் திரிக்கப்பட்ட கதை...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதம் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவின் தொடக்கத்தை குறிக்கும் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மே 17,...