திருப்பதி லட்டு விவகாரம்- ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து! திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் ஏ.ஆர்.ஃபுட்ஸ் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவு ரத்து. ஏ.ஆர்.டெய்ரி...
திருப்பரங்குன்றம் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடத்த அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளது. இதற்காக ரூ.2.44 கோடி செலவில் 20 வகையான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன....
கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று (மே 8, 2025) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன்...
வாடிகனில் புதிய போப் தேர்ந்தெடுப்பு -செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இரங்கல்...
மதுரையில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் மீனாட்சி அம்மனும்,...
2 லட்சம் பேர் பங்கேற்ற போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு! கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால்...
போப் பிரான்சிஸ் மறைவு பிரதமர் மோடி இரங்கல்! கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இன்று காலை 7:35 மணியளவில் தனது 88 வயதில் காலமானார். பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ்...
தென்காசி கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை அருள்மிகு காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நம்பிராஜன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல்...
டிஸ்சார்ஜ் ஆனார் போப் பிரான்சிஸ்! கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு...
திருச்செந்தூர் கடல் அரிப்பை ஆய்வுசெய்தார் எம்.பி. கனிமொழி! திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஆய்வு செய்ய எம்.பி கனிமொழி, அமைச்சர்கள் சேகர்பாபு, மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...