+2 முடித்தாலே இனி பாலிடெக்னிக் சேரலாம்! தொழில் நுட்பக் கல்வித் துறை அறிவிப்பு! பிளஸ் 2-வில் எந்த பாடப் பிரிவை எடுத்து படித்திருந்தாலும் பாலிடெக்னிக் படிப்பில் நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்...
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப்...
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2019-ல் பொள்ளாச்சியில் நடந்த...
அஜய் குமார் யுபிஎஸ்சி புதிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்! UPSC தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. முன்னாள் பாதுகாப்பு செயளாலர்...
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப்...
பொள்ளாச்சி வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 ஆம்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று (மே 13, 2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...
தற்காலிகமாகவே தாக்குதலை நிறுத்தியுள்ளோம்! – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே போர் பதற்றம் குறித்து இன்று உரையாற்றினார். “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என...
மீண்டும் திறக்கப்பட்ட 32 விமான நிலையங்கள் -மத்திய அரசு உத்தரவு! பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா...
ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவக்...