அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி! அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சுருக்கெழுத்தர், தட்டச்சர்,...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இஎஸ்ஏ என்னும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக...
இன்றைய சமையல் : மோர் குழம்பு தமிழர்களின் பாரம்பரிய சுவை – மோர் குழம்பு வீட்டில் எளிமையான தயாரிப்பு முறை காரணமாக, இது பலரின் பிடித்த உணவுகளில் ஒன்றாகும். தனித்துவமான புளிப்புச் சுவை இந்த குழம்பிற்கு...
திமுக சார்பில் நிவாரண பொருட்கள் – கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! அண்ணா அறிவாலயத்திலிருந்து திமுக சார்பில் நிவாரணப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த 29ம் தேதி தொடங்கி பெஞ்சல்...
மகாராஷ்டிராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு! மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற நிலையில் நவம்பர் 23ம் தேதி வாக்குகள்...
இன்றைய சமையல் : பானகாரம் (பானகம்) பானகாரம் என்பது ஒரு பாரம்பரியமான, ஆரோக்கியமான இனிப்பு பானமாகும். ஆயுர்வேதத்தின் படி உடலுக்கு சக்தி அளித்து, தாகத்தை போக்கும் கோடை கால பானமாகும். விரத நாட்களில் உணவுக்கு முன்...
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்! பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் சூரிய ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்யும் 2 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது. இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் சூரியனை...
கொடியேற்றத்துடன் தொடங்கியது திருக்கார்த்திகை தீபத் திருவிழா! திருக்கார்த்திகை தீபத் திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றுத்துடன் கோலாகலமாக தொடங்கியது. திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அதிகாலை 4 மணியளவில் கோயில்...
உலகின் சிறந்த சிக்கன் ரெசிபி – தமிழ்நாட்டின் சிக்கன் 65க்கு மூன்றாவது இடம்! இன்று உலகளவில் கோழிக்கறியை வறுத்து சமிகச் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம் பிடித்துள்ளது. பிஸியான உலகில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள...
பேரிடர்களுக்கு இயற்கையை குறைசொல்ல முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து! பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்...