இந்தியக் கடற்படையில் முதல் பெண் போர் விமானி ஆஸ்தா புனியா! இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறையில் பெண்கள் படைவீரர்கள் தங்களின் திறமையை நிரூபித்து வரும் நிலையில், இந்தியக் கடற்படை விமானப் பிரிவில் ஒரு வரலாற்றுச்...
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 7 உள்ளூர் விடுமுறை! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7, 2025 அன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு,...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடக்கம்! இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்....
முட்டை சப்பாத்தி என்பது காலை உணவுக்கோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு சத்தான மற்றும் சுலபமான ஒரு தேர்வாகும். சப்பாத்தியுடன் முட்டையின் புரதச்சத்து சேர்ந்து இது ஒரு முழுமையான உணவாக அமைகிறது. இதை விரைவாகவும், சுவையாகவும் தயாரிக்கலாம்....
மடப்புரம் காவலாளி மரணம் – தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது ஒரு விசாரணை மரணம் என்பதால்,...
“உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்...
மொறுமொறுப்பான கணவாய் மீன் 65! கனவாய் மீன் 65 என்பது கடல் உணவை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டி அல்லது பக்க உணவாகும். இது காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். கணவாய் மீன் 65 செய்ய தேவையான...
“திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! திருப்புவனம் காவல் மரணம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தி.மு.க. ஆட்சியில் தமிழக...
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வரும் ஜூலை...
கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருவிழா! தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் ஆனித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த...