தற்போதைய கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழகத்தில்...
சுவையான சாம்பார் சாதம்! சாம்பார் சாதம் என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதை மதிய உணவாகவும், குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸாகவும் எளிதாகச் செய்யலாம். காய்கறிகள், பருப்பு மற்றும் அரிசியின் கலவை இது. சாம்பார்...
திருநெல்வேலி, ஜூன் 20, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பீகார், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப் பயணத்தின் போது, ரூ. 20,000...
தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக ஒலிக்கும் – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் 7...
திருச்சி, ஜூன் 20, 2025: நேற்று (வியாழக்கிழமை) ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் SG 2696, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதியிலேயே திரும்பி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி...
முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என முடிவு – நயினார் நாகேந்திரன் பேட்டி! பாஜக மாநிலத் தலைவர் நயினார் நயினார் நாகேந்திரன் ஜூன் 22 நடைபெறும் மாநாட்டில் அரசியல் பேச கூடாது என முடிவு...
முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க திருமாவளவன் எம்.பி., தலைமையில் மனிதசங்கிலி போராட்டம்! ஜூன் 22 மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை புறக்கணிக்க கோரி மதுரையில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் திருமாவளவன் எம்.பி., இயக்குநர் அமீர்...
மாம்பழம் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்” – நயினார் நாகேந்திரன் கோரிக்கை! பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். “தித்திக்கும் மாம்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் லாபம் கிடைக்கும் என மகிழ்ந்திருந்த...
ப்ரெட் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 4-6 முட்டை – 2-3 பெரிய வெங்காயம் – 1 சிறியது (மிகப் பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் – 1 (மிகப் பொடியாக...
தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து விழுந்து உயிரிழந்த காவலருக்கு மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு! தாமிரபரணி ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் சங்கர் குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முறப்பநாடு...