இந்தியாவில் கொரோனா தொற்று 1009 தாண்டியது 2019 இல் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்று, தடுப்பூசி, கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது...
ஒரே இரவில் 2 முறை தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி கடும் சேதமடைந்த வடக்கு காசா நகர மக்கள். நூற்றுக்கும் அதிகமானோர் ஃபஹ்மி அல்-ஜர்காவி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று இரவு...
எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு-10 நாட்கள் கெடு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், கோவை மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வகையில்...
கடலில் மூழ்கிய கப்பலால் ஏற்படும் எச்சரிக்கை கொச்சி அருகே லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதால் ரசாயனங்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சி நோக்கிச் சென்று...
அதிரடியாக குறைந்த தங்கம் விலை! ஆபரண தங்கத்தை விலை குறைந்து சவரன் ரூ.71 ஆயிரத்து 600-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம்...
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை! மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து...
திடீரென முடங்கி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய எக்ஸ் வலைதளம் சமூக வலைத்தளங்களில் ஒன்றான எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இந்தியாவில் இன்று (மே 24, 2025) மாலை திடீரென முடங்கியது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள்...
விராட் கோலியுடன் நடந்த சந்திப்பை பகிர்ந்த சிம்பு ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகர் சிம்பு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடனான தனது ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தைப்...
அதிகாரிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார். 9 மாதங்களில் தேர்தல் இருப்பதால், அரசின் திட்டப் பணிகளை விரைந்து...
மு.க.ஸ்டாலின் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மத்திய அரசு வசூலிக்கும் வரியில் மாநிலங்களுக்கு 50% ஒதுக்கீடு...