வாடிகனில் புதிய போப் தேர்ந்தெடுப்பு -செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இரங்கல்...
வடமாநிலங்களில் கல்வி நிறுவனங்கள்,விமான நிலையங்கள் இன்று மூடல் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து வட மாநிலங்களுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத்...
தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை! பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம்...
இன்றைய சமையல்: முள்ளங்கி சாம்பார் தேவையான பொருட்கள்: முள்ளங்கி – 2 துவரம் பருப்பு – 1/2 கப் சின்ன வெங்காயம் – 10-12 தக்காளி – 1 பச்சை மிளகாய் – 2...
வாட்ஸாப் மூலம் திமுக திட்டங்களை அறியலாம் – மு.க.ஸ்டாலின்! மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், நம் உயிருடன் கலந்திருக்கும் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...
காப்புரிமை விவகாரத்தில் A.R.ரஹ்மானுக்கு இடைக்கால தடை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் “வீர ராஜ வீர” பாடலுக்காக இரண்டு கோடி ரூபாய் அபராதம் செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது....
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திடீர் மாற்றம் தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகவுள்ளதாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை...
மோசமான அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கலிபோர்னியா கடற்கரையில் அமைந்துள்ள அல்காட்ராஸ் தீவுச் சிறைச்சாலையை மீண்டும் திறந்து, விரிவாக்க உத்தரவிட்டுள்ளதாகத் தனது சமூக வலைத்தளத்தில்...
நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்! பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போர் பதற்றம் இரு நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் ஏவுகணை சோதனையும்...
முடிவுக்கு வந்த ஸ்கைப் சேவை! 2003 ஆம் ஆண்டு ஸ்கைப் செயலி முதலில் இலவச குரல் அழைப்பு சேவையாக கவனத்தை ஈர்த்தது. 2004 ஆண்டு இதன் பயன்பாடு உலகளவில் விரிவடைய ஆரம்பித்தது. 2011 ஆம் ஆண்டு...