சந்தானம் படத்தின் சர்ச்சை பாடல் நீக்கம் சந்தானம் நடிப்பில் வெளியாகவுள்ள “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையானை அவமதிக்கும் விதமாகவும், “கோவிந்தா”...
கிராமத்து ஸ்பெஷல் தட்டாம்பயிறு கருவாடு குழம்பு தேவையான பொருட்கள் தட்டாம்பயிறு – 1 கப் (சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து வேக வைத்தது) கருவாடு – 50 கிராம் சின்ன வெங்காயம்...
விண்ணில் பாயவுள்ள பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்டை வரும் மே 18-ம் தேதி காலை 6.59 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது. இந்த ஏவுதல்...
உதகையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதகை தாவரவியல் பூங்காவின் 127-வது மலர் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தார். கோடை விடுமுறையைக் கொண்டாட ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலாப்...
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2019-ல் பொள்ளாச்சியில் நடந்த...
அஜய் குமார் யுபிஎஸ்சி புதிய தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்! UPSC தலைவராக இருந்த பிரீத்தி சூடானின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் 29ம் தேதியன்று முடிவடைந்த நிலையில் தலைவர் பதவி காலியாக இருந்தது. முன்னாள் பாதுகாப்பு செயளாலர்...
அர்ச்சகர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2006 ஆம் ஆண்டு...
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்! ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 59 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் ப்ளே ஆஃப்...
பொள்ளாச்சி வழக்கில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு! 2019 ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் 8க்கும் மேற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2019 ஆம்...
காங்கோவில் வெள்ளப்பெருக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. காங்கோ ஜனநாயக குடியரசில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. கனமழையின் காரணமாக நங்கன்ஜா...