பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று (மே 13, 2025) தீர்ப்பு வழங்கப்பட்டது. பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்...
காஷ்மீரில் இயல்பு நிலை -பள்ளிகள் திறப்பு ஜம்மு காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலைக்குப் பிறகு, தற்போது இயல்பு நிலை திரும்பி, ரியாசி பகுதியில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்...
தற்காலிகமாகவே தாக்குதலை நிறுத்தியுள்ளோம்! – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களியைடே போர் பதற்றம் குறித்து இன்று உரையாற்றினார். “நாட்டு மக்களுக்கு வணக்கம். முதலில் நமது முப்படைக்களுக்கும், உளவுத்துறை என...
மீண்டும் திறக்கப்பட்ட 32 விமான நிலையங்கள் -மத்திய அரசு உத்தரவு! பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா...
ரூ.100 கோடி நிதியில் மகப்பேறு மருத்துவமனை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மகப்பேறு மருத்துவமனை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தஞ்சை அரசு மருத்துவக்...
அரசியல் தலைவர்களின் அன்னையர் தின வாழ்த்து அன்னையர் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைத்து அன்னையருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும்...
மும்பையில் பட்டாசு வெடிக்க தடை மும்பை மாநகர காவல் துறை மே 11 முதல் ஜூன் 9, 2025 வரை எல்லைக்குள் பட்டாசுகள் மற்றும் ராக்கெட்டுகளை வெடிக்க தடை விதித்துள்ளது . ஜம்மு காஷ்மீரின்...
புதிய போப் ஆண்டவர் லியோ XIV (Pope Leo XIV) ஆகிறார். அவர் அமெரிக்காவின் இளினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் பிறந்த ராபர்ட் பிரெவோஸ்ட் (Robert Francis Prevost) என்பவராகும். 2025 மே 8ஆம் தேதி, கத்தோலிக்க...
பஞ்சாபி பட்டர் சிக்கன் செய்முறை தேவையான பொருட்கள்: சிக்கன் (பாதாம் துண்டுகள்) – 500 கிராம் நெய் (Butter) – 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி...
பாகிஸ்தான் மற்றும் இந்தியா தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலளிக்க கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர்...