தமிழகத்தில் இன்று பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை,...
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம்! கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று கோலாகலமாக திருச்செந்தூரில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின்...
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர் முன்னிலையில் டொனால்ட் ட்ரம்ப்! அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம்...
தொடங்கியது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு! அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி,...
இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு! அமெரிக்க அதிபர் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெறுகிறது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். 2020-ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி,...
தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்! திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்...
டிசம்பர் 20ல் வெற்றிமாறனின் விடுதலை – 2 வெற்றிமாறனின் விடுதலை –2 திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் பொல்லாதவன், விசாரணை, ஆடுகளம், அசுரன், வடசென்னை போன்ற வெற்றி...
கந்த சஷ்டி திருவிழா 3-ஆம் நாள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாள் யாகசாலை பூஜைகள் இன்று (நவ.4) கோலாகலமாக நடைபெற்றது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊர்களில் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.தற்போது, பண்டிகை முடிந்ததால் மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை...
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல்வர் ஓமர் அப்துல்லா, ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டில் நடந்த கைக்குண்டு தாக்குதலை கண்டித்தார், இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் “மிகவும் கவலைக்கிடமானது” என்று அவர் கூறினார் மற்றும் குற்றமற்ற...