வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு! சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. . ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர...
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி – ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத...
கோவை புதிய மேயர் ரெங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை...
7 ஃபிலிம் பேர் விருதுகளை வென்ற சித்தா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா நடிகர் சித்தார்த் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. இயக்குநர் அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார்....
வங்காள தேசத்தில் 97 பேர் பலி – வன்முறையால் பொது விடுமுறை அறிவிப்பு வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடிப்பு போலீசார் உட்பட 97 பேர் பலி. அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின்...
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 380 ஆக உயர்வு கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில்...
இன்று திரைத்துறையில் 32 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித் நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 32 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ‘விடாமுயற்சி’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது. கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என்...
ஆடி அமாவாசை ஸ்பெஷல்… கங்கை நீர் தபால் அலுவலகங்களில் விற்பனை தமிழகத்தில் ஆடி அமாவாசை நாளை மற்றும் நாளைமறுநாள் அனுசரிக்கப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மற்றும் அம்பை தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை...
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றனர். அதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய...
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்...