சேலத்தில் ஏலியன் வழிபாடு தமிழ்நாட்டில் பல திரை பிரபலங்களுக்கு கூட கோவில்கள் இருக்கிறது அதே போல் தமிழகத்தில் ஏலியனுக்கு ஒருவர் கோவில் காட்டியுள்ளார். சேலத்தில் லோகநாதன் என்பவர் 2021ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கி இன்று...
நீலகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை நீலகிரியில் பைகாரா அணை பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்...
வயநாடு நிலச்சரிவு – சிவக்குமார் குடும்பத்தார் 50இலட்சம் நிதியுதவி கேரளாவில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்க்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில் தமிழக திரையுலகை சேர்ந்த சிவக்குமார் மற்றும்...
வயநாடு நிலச்சரிவு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்....
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள் RRB 7951 ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டெண்ட், கெமிக்கல் சூப்பர்வைசர் / ரிசர்ச் மற்றும் மெட்டலர்ஜிக்கல் சூப்பர்வைசர் / ரிசர்ச்...
இன்று ஆடி பிரதோஷம் ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானது. ஆடி மாதமே மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுவதால் இந்த மாதத்தில் வரும் பிரதோஷம் இன்னும் விசேஷமானது. பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் சந்திரன்,...
வயநாடு நிலச்சரிவு – அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அதிமுக சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண உதவி தொகையாக ரூ. 1 கோடி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்....
நீலகிரியில் நிலச்சரிவு எச்சரிக்கை தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்துவருகிறது. ஆங்காங்கே மிக கன மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் நீலகிரியில் அதிக மழை அளவு பதிவாகியுள்ளது. இந்நிலையில் அதிக...
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றம் அடைவது வழக்கம் இன்று ஆகஸ்ட் முதல் நாள் வணிக பயன்பாட்டிற்கான 19.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 7...
மீளா துயரில் கேரளா – கேரளா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது....