விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்! விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் மன்னர்...
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! டெல்லியில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல். போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி...
உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தெற்கு வங்கக்கடலின் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவ.29ம் தேதி புயலாக மாறியது. ஃபெஞ்சல் என பெயரிப்பட்டிருந்த இந்த புயல்...
விக்கிரவாண்டியில் மத்திய குழு ஆய்வு! விழுப்புரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன இன்று காலை முதல் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு...
டிச.8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகிறது கங்குவா! சூர்யா நடிப்பில் உருவான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த நவ.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் சாதனை செய்யும் என படக்குழு எதிர்பார்த்த நிலையில்,...
பாபர் மசூதி இடிப்பு தினம் – நெல்லையில் கடையடைப்பு போராட்டம்! பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் இஸ்லாமியர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு இடிக்கபட்டதில் இருந்து ஆண்டுதோறும்...
BoxOfficeல் புதிய சாதனை படைத்த புஷ்பா 2! புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி வசூல்...
பெஞ்சல் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் விரைகிறது! புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் விரைகிறது. ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு...
அரசு காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர் நீதிமன்றம் கேள்வி! அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சுருக்கெழுத்தர், தட்டச்சர்,...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டாவில் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இஎஸ்ஏ என்னும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்காக...