சத்திரபதி சிவாஜி சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் – மகாராஷ்டிரா அரசு உறுதி சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவும் என மகாராஷ்டிர துணை...
பாரிஸ் பாராஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம் 2024 பாரிஸ் பாராஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்குகிறது. ஒலிம்பிக்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருவதை நாம் அறிவோம். 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம்...
முத்தமிழ் முருகன் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை...
முத்தமிழ் மாநாட்டில் பஞ்சாமிர்த பிரசாதம் பழனியில் நாளை தொடங்கும் முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்போருக்கு தலா 200கிராம் பஞ்சாமிர்தம் வழங்க எற்ப்பாடு. மாநாட்டில் 1இலட்சம் பேர் பங்கேற்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான...
“சொத்து விவரங்கள் சமர்பிக்கவில்லை எனில் சம்பளம் கிடையாது” -உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு ஆக. 31-ம் தேதிக்குள் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது...
மக்கள் விரும்பும் டிமாண்டி காலனி 2 டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் திரையில் வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில், தற்போது கூடுதலான திரைகளில் திரையிடப்படுவதாக படக்குழு அறிவிப்பு. அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர்...
முதல் தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தேசிய விண்வெளி தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதி இஸ்ரோ நிலவிற்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை...
இரயில் நிலையத்தில் Q R Code வசதி தெற்கு ரயில்வேயில் 6 மாவட்ட ரெயில் நிலையங்களில் QR மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம். கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர், தருமபுரி போன்ற மாவட்ட...
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை ஒட்டி ராகுல் காந்தி ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினார். ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆறாவது பிரதமராக இருந்தவர். முன்னாள் பிரதமர்...
மரத்தில் ராக்கி கட்டிய பிகார் முதல்வர் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார். பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் மரத்தில் ராக்கி கட்டி ரக்ஷா பந்தனைக் கொண்டாடினார்....