ஆடி அமாவாசை ஸ்பெஷல்… கங்கை நீர் தபால் அலுவலகங்களில் விற்பனை தமிழகத்தில் ஆடி அமாவாசை நாளை மற்றும் நாளைமறுநாள் அனுசரிக்கப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மற்றும் அம்பை தலைமை தபால் அலுவலகங்களில் கங்கை...
பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில்காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றனர். அதில் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய...
ஜூலை மாதத்திற்கான ரேஷன் பருப்பு, எண்ணெய்யை ஆகஸ்டில் பெற்றுக் கொள்ளலாம் – தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்...
நீலகிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை நீலகிரியில் பைகாரா அணை பெய்து வரும் தொடர் மழையால் நிரம்பியது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்...
வயநாடு நிலச்சரிவு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்....
இந்திய ரயில்வேயில் 7951 நிரந்தர பணியிடங்கள் RRB 7951 ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டெண்ட், கெமிக்கல் சூப்பர்வைசர் / ரிசர்ச் மற்றும் மெட்டலர்ஜிக்கல் சூப்பர்வைசர் / ரிசர்ச்...
மீளா துயரில் கேரளா – கேரளா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 180 ஆக உயர்வு கடந்த சில நாட்களாக கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது....
டெல்லியில் வெள்ள நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு விவகாரம் – 10 மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் தலைநகர் டெல்லியில் கடந்த 27ம் தேதி அதிக மழை காரணமாக ஐ ஏ எஸ் பயிற்சி மாணவர்கள்...
கேரளாவில் கள்ள கடல் எச்சரிக்கை கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து நிலச்சரிவில் பல உயிர்களை இழந்து வருகிறது. தொடர்ந்து மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கேரளா கடல் பகுதிக்கு கள்ள கடல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது....
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 110ஆக உயர்வு கேரளாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது அங்காங்கே நிலசரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது ஆண் பெண்...