வயநாட்டில் நிலச்சரிவு உதவ தமிழ்நாடு தயார் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் அதனால் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்கள் இழப்புகள் குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என...
ஏ1 ஏ2 கையில் இந்தியா ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று இன்று மத்திய நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இதுவரை இல்லாத வகையில் இந்திய பட்ஜெட் மிகவும் நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதாக...
விமானங்களில் தமிழில் அறிவிப்பு இன்று மக்களவையில் வடசென்னை கலாநிதி வீராசாமி எம்.பி விமானப் பயணத்தின் போது தமிழிலும் அறிவிப்புகள் செய்ய வழியுறுத்தி மக்களவையில் பேசினார். விமானப் பயண கட்டணத்தை ஒழுங்குபடுத்த வகை செய்யும் வகையில் ஒரு...
12 இடங்களில் ஆளுநர்கள் மாற்றம்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ உத்தரவு 10 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உட்பட 2 யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்கள் மாற்றப்பட்டதாக நேற்று இரவு வெளியானது. மகாராஷ்ட்ரா ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த...
நிதி ஆயோக் புறக்கணித்த 7 மாநிலங்கள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது நடப்பு ஆண்டில் சமர்ப்பித்த பட்ஜெட் மாநில முதல்வர்கள் பலர் நிதி ஆயோக்...
டெல்லியில் தொடங்கியது நிதிஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 9-வது நிதி ஆயோக் கூட்டம் தற்போது தொடங்கியது. திட்ட கமிஷன் என்ற அமைப்பை களைத்து 2014 பிரதமர் மோடியின் ஆட்சியில் இருந்து அமைப்பானது நிதி...
மின்னொளியில் ஜொலித்த பாரிஸ் 2024ம் ஆண்டுக்கான 33வது பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்குகிறது. இது பாரிஸில் இரண்டாவது முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் முதல் முறையாக 1900-ம்...
புனேயில் பெய்து வரும் கன மழையின் காரணமாக, சரிவுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்களில் சிக்கித் தவித்த சுமார் 160 பேரை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது...
ஆப்பிள் நிறுவனத்தின் குழந்தைகளுக்கான வாட்ச் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Apple Watch SE, Apple Watch 4 மற்றும் அதற்கு மேற்பட்ட மாடல்களில் இந்த சேவை செயல்படும். இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தொடர்பில்...
மும்பை: நடிகர் சல்மான்கான் வசிக்கும் பாந்த்ரா வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அனமோல் பிஷ்னோய், சல்மான்கானை மிரட்டும் நோக்கில் துப்பாக்கிச்சூடு...