இல்லத்தரசிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் ஜிஎஸ்டி (GST) வரியைக் குறைப்பது குறித்து ஒன்றிய அரசு தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது...
நாட்டின் முன்னணி காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யும், வேகமாக வளர்ந்து வரும் ஏ.யு. ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியும் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்திருப்பதுதான். குறிப்பாகக் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதி மக்களுக்குப் பெரும் நன்மைகளை அள்ளித்...
முட்டை சப்பாத்தி என்பது காலை உணவுக்கோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு சத்தான மற்றும் சுலபமான ஒரு தேர்வாகும். சப்பாத்தியுடன் முட்டையின் புரதச்சத்து சேர்ந்து இது ஒரு முழுமையான உணவாக அமைகிறது. இதை விரைவாகவும், சுவையாகவும் தயாரிக்கலாம்....
மடப்புரம் காவலாளி மரணம் – தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல்துறை விசாரணையின்போது கடுமையாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இது ஒரு விசாரணை மரணம் என்பதால்,...
“உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்த அஜித்குமார் (29), காவல் நிலைய விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில்...
மொறுமொறுப்பான கணவாய் மீன் 65! கனவாய் மீன் 65 என்பது கடல் உணவை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டி அல்லது பக்க உணவாகும். இது காரசாரமாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். கணவாய் மீன் 65 செய்ய தேவையான...
“திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! திருப்புவனம் காவல் மரணம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தி.மு.க. ஆட்சியில் தமிழக...
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வரும் ஜூலை...
சென்னை: ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களை ஏற்கப் போவதில்லை என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது....
ரயில் பயணத்தின்போது ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் ஒன்று, பயணி ஒருவர் இயற்கை மரணம் அடைவது. இத்தகைய சூழலில் ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்குமா என்பது பலருக்கும் எழும் கேள்வி. இது தொடர்பாக ரயில்வேயின் விதிகள் என்ன...