ஜீரோ பாயிண்டில் தேசிய கொடியை பராமரிக்க உத்தரவு கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்டில் தேசியக்கொடியை ஏற்றி களங்கம் ஏற்படுத்தவாறு பராமரிக்க உத்தரவு. தமிழகத்தின் மிக உயரமான 2வது கொடிக்கம்பம் கன்னியாகுமரியில் ஜீரோ பாயிண்டில் அமைத்துள்ளது. அதனை சரிவர...
வறண்டன குற்றால அருவிகள் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் பருவமழை சரிவர பெய்யாததால் அருவிகள் நீர் வரத்து குறைய தொடங்கியது. கேரளாவில் கடந்த ஜூலை கடைசி வாரம் பருவமழை தொடங்கியது. கேரளாவில் அருகில் இருப்பதனால் அதன்...
பழனியில் சர்வதேச முருகன் மாநாடு சர்வதேச முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கான அழைப்பிதழை, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் சேகர் பாபு வழங்கினார். பழனியில் ‘உலக முத்தமிழ் முருக பக்தர்கள் மாநாடு’ வரும் 24, 25ம் தேதிகளில் நடக்கிறது....
மனைவிக்கு சிலை வைத்த மெட்டா தலைவர் மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தனது காதல் மனைவிக்கு பிரிசில்லா சானின் சிற்பத்தை வீட்டில் நிறுவியுள்ளார். புகழ்பெற்ற சிற்ப கலைஞர் டேனியல் அர்ஷம் என்பவரால் இந்த...
பாஜக பைக் பேரணிக்கு அனுமதி பாஜக சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டின் 78வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டபப்படுகிறது....
11வது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றும் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை பெறவுள்ளார். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு பிரதமர்...
10 ரூபாய் குளிர்பானம் விவகாரம் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை 10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் திருவண்ணாமலையில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்...
கூட்டுறவு வங்கியில் தீ விபத்து – வங்கி மேலாளர் பலி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் செயல்பட்டு வந்த கூட்டுறவு வங்கியில் தீ விபத்து. தீ விபத்தில் சிக்கி கூட்டுறவு வங்கியின் மேலாளர் ஸ்ரீதர் உயிரிழந்தார். வங்கியில்...
ஆகஸ்ட் 15ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 15...
எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் TNPSC தலைவராக நியமனம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC )புதிய தலைவராக ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக...