100கிராம் உடல் எடை அதிகரிப்பால் தவறிய ஒலிம்பிக் பதக்கம் ஒலிம்பிக்கில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை...
கலைஞர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினம் திமுகவினர் அமைதி பேரணி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகவின் தலைவருமான திரு.மு. கருணாநிதி அவர்கள் 07-08-2018ம் ஆண்டு மறைந்தார். அவரின் 6ம் ஆண்டு நினைவு தினதனமான...
ஒலிம்பிக்கில் மேலும் ஒரு பதக்கம் உறுதி செய்தார் வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதிசெய்தார். அரையிறுதிப் போட்டியில் பெண்களுக்கான 50 கிலோ...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் – நடிகர் கமலஹாசன் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் பகுதி தொடங்கியது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக...
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 410 பேர் உயிரிழந்துள்ளனர் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 3 கிராமங்கள் முழுமையாக நிலச்சரிவில் சிக்கியது. சுமார் 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.1000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு...
ஹசீனாவின் 15 ஆண்டு ஆட்சிக்கு மாணவர்கள் ஒரே மாதத்தில் முடிவு கட்டினர் 76 வயதான ஹசீனா தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தை 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமராக இருந்தார்....
வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு வந்தடைந்தார் பிரதமர் ஷேக் ஹசீனா சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததை...
வங்கதேசத்தில் இடைக்கால பிரதமராக சலிமுல்லா கான் அறிவிப்பு! சலிமுல்லா கான் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. . ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர...
வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி – ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் அறிவிப்பு ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி நடைமுறைப்படுத்துவதாக அறிவித்தார். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத...
கோவை புதிய மேயர் ரெங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் புதிய மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் கடந்த மாதம் தனது மேயர் பதவியை...