உங்கள் மொபைலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் முக்கியமான ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவற்றை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இந்த வசதி...
துணை முதலமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆக.19-ல் பதவியேற்பார்” என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி...
கேரளாவில் இன்று மீண்டும் நிலச்சரிவு கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சுமார் 450க்கும் மேற்பட்டோர் இறந்தனர். உடல் அடையாளம் தெரியாமல் பலரது உடல் பாகங்கள் மட்டுமே கிடைக்க...
கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து வயநாடு நிலசரிவால் பலர் பதிப்பப்பட்டுள்ள நிலையில் மாநில அளவிலான கொண்டாட்டங்கள் ரத்து செய்தது கேரள அரசு. கடந்த ஜூலை 27ம் தேதி கேரளாவில் பருவமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில்...
தமிழ்ப்புதல்வன் திட்டம்… இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’...
திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல்மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னரில் விஜய் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக தகவல். விஜய் தனது முதல் மாநாடை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார் வரும் 2026...
AI தொழில்நுட்டபத்தால் Dell ஊழியர்கள் 12 500 பேர் பணிநீக்கம் அமெரிக்காவில் Dell நிறுவனத்தில் விற்பனை பிரிவில் 12,500 ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. கடந்த சில மாதங்களாக AI தொழில்நுட்டபத்தின் பங்களிப்பு தொழில் துறையில்...
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காலைமுதல் காணப்பட்டதால் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மிதமான மழைக்கும் தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ வேகத்தில்...
ஆகஸ்ட் 15-ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 புவிக் கண்காணிப்புக்காக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆக.15-ஆம் தேதி இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்...
வங்கதேசத்தில் இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் நாளை பதவியேற்கிறார் வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக தகவல். அரசு வேலைக்கான...