கல்வியின் தலைமையிடம் தமிழ்நாடு ஸ்டாலின் பெருமிதம் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான் இருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடுதான்...
நெல்லையில் பரவலாக மழை தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறுஇடங்களில் இன்று காலை முதல் பலராவாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்தமிழகமான திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 1 மணி...
புதிய அவெஞ்சர்ஸ் மீண்டும் கிங் தானோஸ் கிங் தானோஸ் புதிய அவெஞ்சர்ஸ் படத்தில் இடம்பெற்றுள்ளதாக மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் அறிவித்துள்ளது. மார்வல் சூப்பர் ஹீரோக்களின் திரைப்பட வரிசை 2008-ம் ஆண்டு ‘அயர்ன் மேன்’ திரைப்படத்திற்கு பின்னர்...
10ருபாய் ஜூஸ் குடித்து உயிரிழந்த சிறுமி மலிவு விலை 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸை வாங்கி குடித்ததால் தான், தனது மகள் இறந்ததாக சிறுமியின் தந்தை குற்றச்சாட்டு. திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ராஜ்குமார்...
கடன்களை தள்ளுபடி செய்த கேரளா வங்கி வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைதோர்,உடமை மற்றும் வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி. கேரளாவில் கடந்த ஜூலை 27 பருவ மழை தீவிரமடைந்த நிலையில் தற்போது...
ஆக.18ல் கருணாநிதியின் நூற்றாண்டு ரூ.100 நாணயம் வெளியிட்டு விழா – தமிழக முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி ரூ.100 நாணயம் வெளியிடுகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். மறைந்த...
தமிழகத்திற்க்கு கனமழை எச்சரிக்கை தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்...
ஆடி மாத கடைசி செவ்வாய் எதிரொலி… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு… ஆடி மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று மல்லிகை ரூ.400க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.100க்கும்...
திருப்பதியில் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு திருப்பதி மலை பாதையில் இரு சக்கர வாகனங்களில் பயணிக்க நேர கட்டுப்பாடு விதித்து தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி மலைப்பாதையில் விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அதிலும் குறிப்பாக ஆகஸ்ட் மற்றும்...
தேசிய கோடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கத்தில்...