முருக பக்தர்கள் மாநாடு முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்! நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டுள்ளார். மதுரை ரிங் ரோடு கலைஞர் திடலில்...
உலக சதுரங்கத்துக்கு புதிய அத்தியாயமாக, நோர்வேச் சதுரங்க வீரரும் உலக நம்பர் 1 ஆவார் மெக்னஸ் கார்ல்சன், தனது நீண்டநாள் கனவாக இருந்த 2900 மதிப்பெணை இலக்கை அடைந்துள்ளார். இது, பாரம்பரிய சதுரங்கத்தில் அல்ல, தற்போதைய...
2025 ஜூன் 20ஆம் தேதி, இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA, விமான சிப்பாய்கள் தொடர்பான பல்வேறு பாதுகாப்பு மீறல்களுக்கு காரணமானதாக கூறி, ஏர் இந்தியா மூன்று அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டது....
மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது – நயினார் நாகேந்திரன் பேட்டி! சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அழகர் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகாசனம்...
சர்வதேச யோகா தினம் – பிரதமர் மோடி மக்களுக்கு வாழ்த்து! ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது...
தற்போதைய கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி! மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 100 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமிழகத்தில்...
சுவையான சாம்பார் சாதம்! சாம்பார் சாதம் என்பது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு உணவு. இதை மதிய உணவாகவும், குழந்தைகளுக்கான லஞ்ச் பாக்ஸாகவும் எளிதாகச் செய்யலாம். காய்கறிகள், பருப்பு மற்றும் அரிசியின் கலவை இது. சாம்பார்...
திருநெல்வேலி, ஜூன் 20, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) பீகார், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். இப் பயணத்தின் போது, ரூ. 20,000...
தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக ஒலிக்கும் – அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. ஜூலை 1-ந் தேதி முதல் 7...
திருச்சி, ஜூன் 20, 2025: நேற்று (வியாழக்கிழமை) ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் SG 2696, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதியிலேயே திரும்பி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி...