“ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண்” – முதலமைச்சர் ஸ்டாலின் மீது அண்ணாமலை விமர்சனம்! நீண்ட தூர ரயில் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணம் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏசி...
ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஒரு அதிநவீன AI மோசடி கண்டறிதல் அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது...
என் மூச்சு இருக்கும் வரை நான் தான் தலைவர் – ராமதாஸ் திட்டவட்டம்! விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கட்சியின் எதிர்காலம்,...
சுவையான உப்பேரி! உப்பேரி என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான ஒரு இனிப்புப் பண்டமாகும். இது சர்க்கரைப் பாகில் வறுத்த வாழைக்காய் அல்லது பலாப்பழத் துண்டுகளால் செய்யப்படுகிறது. பண்டிகைக் காலங்களில், குறிப்பாக ஓணம் பண்டிகையின் போது இது...
ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு அமல்? ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! இந்திய ரயில்வே, ரயில் பயணக் கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் ஜூலை 1...
பால்கன்-9 ராக்கெட் வெற்றிகரமான பாய்ந்தது! அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் இன்று மதியம் 12:01 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இந்த...
“எல்லா அதிகாரமும் எனக்கு உண்டு” – ராமதாஸ் பரபரப்பு பேட்டி! தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன்...
இன்றைய சமையல் : பலாப்பழ பாயசம் பலாப்பழம் சீசன் இருக்கும்போது சுவையாகச் செய்யக்கூடிய ஒரு தனித்துவமான பாயாசம் இது. பலாப்பழத்தின் இனிப்பும், தேங்காய் பாலின் சுவையும் இணைந்து ஒரு அற்புதமான சுவையைக் கொடுக்கும். பலாப்பழ பாயாசம்...
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது 60வது திருமண நாளைக் கொண்டாடினார்! பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி அம்மாள் ஆகியோர் நேற்று (ஜூன் 24) தங்களது 60வது திருமண ஆண்டு விழாவைக்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா தமிழில் நடைபெற, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற ஜூலை 7, 2025 அன்று காலை 6.15 மணி முதல்...