“திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பில்லை” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு! திருப்புவனம் காவல் மரணம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “தி.மு.க. ஆட்சியில் தமிழக...
குடமுழுக்கு விழாவுக்காக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கம்! முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வரும் ஜூலை...
சென்னை: ஜூலை 1 ஆம் தேதி (நாளை) முதல் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் வரும் ஆர்டர்களை ஏற்கப் போவதில்லை என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது....
நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் ஸ்போர்ட்ஸ் காரில் பயணம் செய்யும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. “ரெக்க வைத்த கார்” என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்த ஸ்போர்ட்ஸ் காரில்...
ரயில் பயணத்தின்போது ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் ஒன்று, பயணி ஒருவர் இயற்கை மரணம் அடைவது. இத்தகைய சூழலில் ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்குமா என்பது பலருக்கும் எழும் கேள்வி. இது தொடர்பாக ரயில்வேயின் விதிகள் என்ன...
கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. ஜூன் 16-ம் தேதி, 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 1 லட்சத்து 1 ஆயிரத்து 78 ஆக இருந்தது. ஆனால் தற்போது, அதே...
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று இரவு 10 மணி வரை மொத்தம் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது....
கொடியேற்றத்துடன் தொடங்கியது நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருவிழா! தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், இன்று (ஜூன் 30) கொடியேற்றத்துடன் ஆனித் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்த...
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்: 5.2 ரிக்டர் அளவில் பதிவு! பாகிஸ்தானில் இன்று அதிகாலை 3:54 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்து 149 கிலோமீட்டர் மேற்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த...
“ஏழை எளியோரின் உயிர்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு! சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர்...